தெருநாய்கள் தொல்லை

Update: 2022-09-15 11:47 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இவைகள் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஒட்டிகளை விரட்டி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்