ஆபத்தான ஆற்றுப்பாலம்

Update: 2022-09-14 16:12 GMT

புதுச்சேரி மாநிலம் பனித்திட்டு கிராமத்திற்கும், தமிழ்நாடு ரெட்டிச்சாவடி கிராமத்திற்கும் இடையில் மலட்டாறின் குறுக்கே 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் தற்போது சேதம் ஆகி வருகிறது. உடனடியாக புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்