புதர்மண்டி கிடக்கும் பாசனசபை கட்டிடம்

Update: 2022-07-13 10:34 GMT

குடிமங்கலம் ஒன்றியத்தில் பொதுப்பணித்துறை சார்பில் பாசன விவசாயிகளுக்காக பாசனசபை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

 இதனருகில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உலர்களங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தை சுற்றிலும் புதர்மண்டி கிடக்கிறது. தற்போது கட்டிடம் பயன்பாடு இல்லாமல் புதர்மண்டி கிடக்கிறது எனவே கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவானந்தகுமார், குடிமங்கலம். 9865005087புதர்மண்டி கிடக்கும் பாசனசபை கட்டிடம்

மேலும் செய்திகள்