பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2022-09-13 15:44 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் ஆலங்குளம் முக்குரோடு பஸ் நிறுத்தத்தில் ஏராளமான மக்கள் பஸ் ஏறுவதற்காக வருகின்றனர். ஆனால் இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாத காரணத்தால் இங்கு வரும் மக்கள் வெயிலிலும், மழையிலும் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்