ஆத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தலைவன்வடலி கிராமத்தில் உள்ள மின்கம்பம் அடிப்பகுதி முற்றிலும் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. விபரீதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்பு அந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?

ஆத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தலைவன்வடலி கிராமத்தில் உள்ள மின்கம்பம் அடிப்பகுதி முற்றிலும் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. விபரீதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்பு அந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?