தெரு நாய்கள்தொல்லை
திருப்பூர் மங்கலம் ரோடு எஸ்.ஆர்.நகர்.வடக்கு 7,8-வது வீதிகளில் தெரு நாய்கள் தொல்லை மிக அதிகமாக உள்ளது. பல நாட்களாக குழந்தைகள் மற்றும் பெரியோர்களை துரத்தியும், பயமுறுத்தியும் வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து ஊருக்கு வெளியே அப்புறப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.
மகேஷ்பெருமாள்,எஸ்.ஆர்.நகர்.
9600973730