மேம்படுத்தப்படாத சித்த மருத்துவப்பிரிவு

Update: 2022-09-13 13:34 GMT
அரியலூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ பிரிவு வெறும் பெயரளவுக்கு மட்டுமே செயல்பட்டு வருகிறது. சிறிய அளவில் செயல்பட்டு வருவதினால் சித்த மருத்துவம் சம்பந்தமாக சிகிச்சை பெற வரும் நோயாளிகள் அதிக நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, சித்த மருத்துவப்பிரிவை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்