தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-09-13 13:31 GMT
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் விடுதியின் பின்புறம் வடிகால் வசதியின்றி மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்