புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உள்ள மாணவியர் விடுதி முகப்பு மிகவும் காடு போல் காட்சி அளிக்கிறது. இதனால் இப்பகுதியில் பாம்பு, பூச்சுகள் அதிகம் வர அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.