சேலம் மாவட்டம் மேட்டூரில் மீன் பண்ணை பின்புறம் வாய்க்கால் அருகே சாலையோரம் உள்ள மரம் எப்பொழுது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.