நாய்கள் தொல்லை

Update: 2022-09-12 14:52 GMT
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சியில் உள்ள வன்னியர் பேட்டையில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரத்தில் நாய்கள் சண்டையிடுவதும், நடுரோட்டில் படுத்துறங்குவதும், சாலையில் நடந்து செல்லும் மக்களை பார்த்து குரைப்பது, துரத்துவது போன்ற சம்பவங்கள் தினந்தோறும் நடக்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்ல மக்கள் அச்சப்படுகிறார்கள். நாய்கள் தொல்லைையிலிருந்து விமோச்சனம் கிடைக்குமா?

மேலும் செய்திகள்