விருதுநகர் பாவாலி சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தின் பின்பகுதியில் பாதுகாப்பு தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து பல மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனை விரைவாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் பாவாலி சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தின் பின்பகுதியில் பாதுகாப்பு தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து பல மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனை விரைவாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.