தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-12 12:12 GMT

விருதுநகர் பாவாலி சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தின் பின்பகுதியில் பாதுகாப்பு தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து பல மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனை விரைவாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்