பழைய குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி பெற்று தந்து, அதனை திறந்து வைத்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் கல்வெட்டு பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பழைய குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி பெற்று தந்து, அதனை திறந்து வைத்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் கல்வெட்டு பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?