ஏரி கரையில் அறிவிப்பு பலகை

Update: 2022-09-11 16:04 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் அங்கிருந்து வரும் வெள்ளநீரால் பழையபாளையம் ஏரி நிரம்பியது. இந்த நிலையில் அங்குள்ள அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த ஏரியை காண செல்கின்றனர். ஆனால் ஏரியின் கரையில் தடுப்பு சுவர் இல்லாததால் அவர்கள் ஏரிக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே பக்தர்களின் நலன் கருதி அங்கு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

-நாட்டரசன், பழையபாளையம், நாமக்கல்.

மேலும் செய்திகள்