பெரம்பலூர் நகர்ப்பகுதியில் பெரும்பாலான சாலைகளில் முக்கியமான பகுதிகளில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லைை. இதனால் அந்தப்பகுதிகளில் இருட்டாக காணப்படுவதால் பாதசாரிகள், சைக்கிளில் செல்வோர்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்குகள் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.