முட்செடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-07-12 16:36 GMT
தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து பேதாதம்பட்டி செல்லும் சாலையில் ஏராளமான இரு சக்கர வாகனங்கள், பள்ளி வாகனங்கள், பஸ்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் சாலையோரத்தில் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. சாலை குறுகிய அளவில் இருப்பதால் சாலையையொட்டி வானங்கள் செல்லும்போது வாகன ஓட்டிகளின் மீது முட்செடிகள் உரசி பயணிகளும், மாணவர்களும் அவதிக்குள்ளாகின்றனர். விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. முட்செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்