கிடப்பில் போடப்பட்ட பணி

Update: 2022-09-10 16:12 GMT

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே கே.கே.நகரில் வாருகால் அமைக்க தொடங்கிய பணியானது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தோண்டிய குழியானது இன்னும் மூடப்படவில்லை. தோண்டிய குழியில் தினமும் பொதுமக்கள் விழுந்து காயமடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்