சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே அழகர்சாமி நகர், ஆதிதிராவிடர் நகர் பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமின்றி காணப்படுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் அடிப்படை வசதிகள்செய்து கொடுக்க வேண்டும்.