அரியலூர் மாவட்டம், தா.பழூர் பகுதியில் உள்ள சாலைகளில் சோளம், நெல், வைக்கோல், எள் உள்ளிட்டவற்றை காய வைப்பதாலும், கால்நடைகளை கட்டுவதாலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனை தடுக்க வேண்டும் என்றால் அந்தந்த பகுதிகளில் விவசாயிகள் பயன்பெரும் வகையில், உலர் களம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.