சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். நாய்கள் தொல்லையால் தெருவில் செல்லவே பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.