கால்நடைகளால் விபத்து அபாயம்

Update: 2022-09-07 17:33 GMT
அண்ணாமலைநகர் பகுதியில் மாடுகள் சாலையோரம் அதிக அளவில் சுற்றித் திரிவதோடு, இரவு நேரங்களில் படுத்து உறங்குகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கால்நடைகளை அப்புறப்படுத்துவதோடு, இதற்கு காரணமான கால்நடைகளின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்