ஆபத்தான வடிகால் பாலம்

Update: 2022-09-06 17:16 GMT
திருச்சி மாநகராட்சியில் 63-வது வார்டு பகுதியைச் சேர்ந்த அய்யப்ப நகர், சுப்பிரமணிய நகர் மற்றும் கோகுலே தெரு சந்திப்பு பகுதியில் ஆபத்தான நிலையில் மழை நீர் வடிகால் பாலம் உடைந்து கம்பி வெளியில் தெரிகிறது. இதனால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டுகள் தவறி விழும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

மயான வசதி