சேதமடைந்த கட்டிடங்கள்

Update: 2022-09-06 15:12 GMT

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் ஆகிய கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. இந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபரீதம் எதுவும் நிகழ்வதற்கு முன்பாக சேதமடைந்த கட்டிடங்களை விரைவாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்