கடும் வெயிலில் நிற்கும் மக்கள்

Update: 2022-09-06 14:48 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்திற்கு உட்பட்ட சூரியமணல் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை முன்பு நிழற்குடை எதுவும் அமைக்கப்படாமல் உள்ளதால் இந்த கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கடும் வெயிலில் நின்று பொருட்கள் வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்