சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சோமநாதமங்களம் குரூப் பகுதியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சோமநாதமங்களம் குரூப் பகுதியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.