ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2022-09-06 10:39 GMT

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சோமநாதமங்களம் குரூப் பகுதியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்