பட்டாசு வெடிப்பதால் அவதி

Update: 2022-09-06 07:34 GMT
அண்ணாமலைநகர் பகுதிகளில் உள்ள திருமணமண்டபங்களில் சுபநிகழ்ச்சியின் போது அதிகமாக பட்டாசுகள் வெடிக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளில் அதிகமாக பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் வயதானவா்கள், நோயாளிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி