நாய்களால் விபத்து அபாயம்

Update: 2022-09-05 16:12 GMT

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ராம் நகர், ராமுண்ணி நகர் மற்றும் கள்ளிக்குடி சாலைகளில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்துவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்