சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணன் பஜார் மற்றும் கல்லுக்கட்டி கிழக்கு வடக்கு பகுதி சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.