ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்

Update: 2022-09-05 10:59 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணன் பஜார் மற்றும் கல்லுக்கட்டி கிழக்கு வடக்கு பகுதி சாலையோரம்  ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள்  தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்