பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போகிறது. எனவே வாகனங்களை திருட்டை தடுக்க வளாகத்தில் முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.