குழப்பத்தை ஏற்படுத்தும் அறிவிப்பு பலகை

Update: 2022-09-04 14:21 GMT
குழப்பத்தை ஏற்படுத்தும் அறிவிப்பு பலகை
  • whatsapp icon

கன்னியாகுமரி- தூத்துக்குடி கடற்கரை சாலையில் ராதாபுரம் தாலுகா நம்பி ஆற்றுப்பாலத்தின் மேற்கு பகுதியில் வேகத்தடைக்கான அறிவிப்பு பலகை ஒன்று உள்ளது. ஆனால் சாலையில் வேகத்தடை எதுவும் இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஆகவே அறிவிப்பு பலகையை அகற்ற வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்