பயணிகள் நிழற்கூடம் கட்டப்படுமா?

Update: 2022-09-04 14:15 GMT
  • whatsapp icon

பாப்பாக்குடி யூனியன் சங்கன்திரடு ஊராட்சி எல்லையில் நெல்லை- கடையம், நெல்லை- சேரன்மாதேவி சாலை இணைப்பு நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது அதில் இருந்த பயணிகள் நிழற்கூடம் அகற்றப்பட்டு விட்டது. இதனால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயணிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு மீண்டும் பயணிகள் நிழற்கூடம் கட்டிக் கொடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்