மணல் திட்டு அகற்றப்படுமா?

Update: 2022-09-04 13:51 GMT
திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் செல்லும் பாதையில் ஓடைப்பாலத்தின் கீழ்ப்புறம் மணல் திட்டு உள்ளது. இதனால் தண்ணீர் செல்ல இடையூறாக உள்ளது. எனவே மணல் திட்டை அகற்றி தண்ணீர் சீராக செல்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்