விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து இருக்கன்குடி செல்லும் சாலையில் உள்ள வேண்டாங்குளம் கண்மாயை கருவேல மரங்கள் முற்றிலும் ஆக்கிரமித்து உள்ளன. மேலும் கண்மாயில் மண் நிறைந்து காணப்படுகிறது. இதனால் கண்மாயில் தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது. எனவே கருவேல மரங்களை அகற்றி கண்மாயை தூர்வார வேண்டும்.