நடவடிக்கைக்கு நன்றி

Update: 2022-07-11 14:17 GMT
சென்னை கோடம்பாக்கம் பாரதி ஈஸ்வரர் காலனி 3-வது தெருவில், சாலையையொட்டி உள்ள 2 மரங்கள் மிகவும் சாய்ந்த நிலையில் இருந்து தொட்ர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்துஆபத்தான வகையில் இருந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த சாலைவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மாநகராட்சிக்கும், 'தினத்தந்தி'க்கும் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்