குடியிருப்பை சுற்றி பாம்புகள்

Update: 2022-07-11 11:50 GMT


கோபி கலிங்கியம் காந்திநகர் 4-வது வீதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சுற்றி புதர் ஆக்கிரமித்துள்ளது. இந்த புதர்களில் இருந்து அடிக்கடி வீடுகளுக்குள் பாம்புகள் வந்து விடுகின்றன. இதனால் அங்குள்ளவர்கள் அச்சத்தில் உள்ளார்கள். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகள் காந்திநகரில் உள்ள புதர்களை சுத்தம் செய்வார்களா?


மேலும் செய்திகள்