பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆண், பெண் பயணிகளுக்கு வசதியாக இலவச சிறுநீர் கழிப்பிடம் தனித்தனியாக உள்ளது. ஆனால் அந்த கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் தூர்நாற்றம் வீசுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் கழிப்பிடங்களை முறையாக பராமரிக்க நடவடிககை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.