நாய்கள் தொல்லை

Update: 2022-09-03 14:51 GMT
பெரம்பலூர்-வடக்கு மாதவி செல்லும் சாலையில் நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் கூட்டமாக சேர்ந்து கொண்டு வாகன ஓட்டிகள், சிறுவர்கள், கால்நடைகளை தூரத்தி கடிக்க பாய்கின்றன. இதனால் அந்த சாலை வழியாக செல்வோர்கள் நாய்களுக்கு பயந்து அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்