மருத்துவ முகாம் அமைக்கப்படுமா?

Update: 2022-09-03 14:50 GMT
பெரம்பலூர் மாவட்டம், கொட்டரை கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்