நடவடிக்கை தேவை

Update: 2022-09-03 14:38 GMT
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை யூனியன் தாயில்பட்டி ஊராட்சி பிரதான பஸ் நிறுத்தம் அருகே சுகாதார வளாக வசதி இல்லை. இதனால் இங்கு  பஸ் ஏற வரும் பயணிகள், வெளியூரில் இருந்து வரக்கூடிய பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பயணிகள் சிரமத்தை கருத்தில் கொண்டு சுகாதார வளாகம் அமைத்து தர நடவடிக்கை  எடுப்பார்களா?

மேலும் செய்திகள்