புதுவை கடலில் பொதுமக்கள் குளிக்க கூடாது என கடற்கரை சாலையில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு பலகைகள் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பலர் கடலில் ஆபத்தை உணராமல் குளித்து வருகிறார்கள்.
புதுவை கடலில் பொதுமக்கள் குளிக்க கூடாது என கடற்கரை சாலையில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு பலகைகள் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பலர் கடலில் ஆபத்தை உணராமல் குளித்து வருகிறார்கள்.