மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா மேலவளவு கண்மாய்ப்பட்டியில் ஆக்கிரமிக்கப்பு உள்ளது.. இதனால் இப்பகுதிக்கு வரவேண்டிய புதிய சாலை உள்ளிட்ட பணிகள் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா மேலவளவு கண்மாய்ப்பட்டியில் ஆக்கிரமிக்கப்பு உள்ளது.. இதனால் இப்பகுதிக்கு வரவேண்டிய புதிய சாலை உள்ளிட்ட பணிகள் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.