மழைநீருடன் வரும் விஷ பூச்சிகள்

Update: 2022-09-01 13:19 GMT
மழைநீருடன் வரும் விஷ பூச்சிகள்
  • whatsapp icon
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், மால்வாய் வடக்கு தெரு காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தற்போது பெய்த மழையால் தண்ணீருடன் பாம்பு உள்ளிட்ட விஷபூச்சிகள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி