மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கல்லம்பட்டி கிராமத்தில் சிறுஊரணி மற்றும் வடிகால் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் கண்மாயில் நீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.