எரியாத தெருவிளக்கு

Update: 2022-07-10 14:54 GMT

மதுரை மாவட்டம் எம்.கல்லுப்பட்டி பஸ் நிலையத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இருட்டை பயன்படுத்தி திருட்டு போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் உள்ள தெருவிளக்கை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்