சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே கோவில் மாடுகளை பராமரிக்க கோசாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே கோவில் மாடுகளை பராமரிக்க கோசாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.