பள்ளத்தை மூட வேண்டும்

Update: 2022-08-31 14:10 GMT
கரூர், அரசு காலனியில் உள்ள சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய் சரிசெய்ய தோண்டப்பட்ட பள்ளம் நீண்ட நாட்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கீழே விழுந்து விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்படி பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்