தெருநாய்கள் தொல்லை

Update: 2022-08-30 17:45 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே நங்கவள்ளி தோப்பு தெருவில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருநாய்கள் தெருவில் செல்லும் மக்களை துரத்துகின்றன. இதனால் பொதுமக்கள் இரவில் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கதிர்ராஜ், நங்கவள்ளி, சேலம்.

மேலும் செய்திகள்