நடவடிக்கை தேவை

Update: 2022-08-30 17:03 GMT

விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமம் 2-வது வார்டு பள்ளிவாசல் மெயின் தெருவில் குடிநீர்குழாய் தாழ்வான நிலையில் அமைந்துள்ளது. இந்த நிலையில் மழை பெய்தால் நீரானது தேங்கி நிற்கிறது. இதனால் குடிநீர் எடுக்க வரும் பெண்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குழாய் அமைப்பை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்