அரியலூர் மேலத்தெருவில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகள் அகற்றப்படாமல் அப்படியே கொட்டப்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.