வேகத்தடை வேண்டும்

Update: 2022-07-10 14:23 GMT

மதுரை மாவட்டம் செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு தத்தனேரி சுரங்க பாதையில் உள்ள சாலையில் சிலர் அதிக வேகத்தில் வாகனங்களில் செல்கின்றனர். இதனால் பாதசாரிகள் ஒருவித அச்ச உணர்வுடனே சாலையில் நடக்கின்றனர். அதிக வேகத்தால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்த சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்